sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கமிஷனருக்கு வேண்டுகோள்

/

கமிஷனருக்கு வேண்டுகோள்

கமிஷனருக்கு வேண்டுகோள்

கமிஷனருக்கு வேண்டுகோள்


ADDED : பிப் 01, 2024 05:45 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரனுக்கு அனுப்பிய கடிதம்:

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட, 17 வார்டுகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில், சாலையோரம் அமர்ந்திருக்கும் நாய் கூட்டம், வாகனங்களில் அடிபட்டு, வாகனஓட்டிகளை கீழே விழச்செய்கின்றன.

அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வோரை, விரட்டி கடிக்கின்றன.

அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். கருத்தடை செய்ய வேண்டும். எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us