sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிடிவாரன்ட் வி.சி., நிர்வாகி கைது

/

பிடிவாரன்ட் வி.சி., நிர்வாகி கைது

பிடிவாரன்ட் வி.சி., நிர்வாகி கைது

பிடிவாரன்ட் வி.சி., நிர்வாகி கைது


ADDED : மார் 01, 2024 07:32 AM

Google News

ADDED : மார் 01, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரைச் சேர்ந்தவர் துரை வளவன், 46. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர். கடந்த 2010ல் அடிதடி வழக்கு; 2015ல் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதுக்கடை மீது கல் வீசி தாக்க திட்டம் தீட்டிய வழக்கு; 2019ல் அடிதடி வழக்கு என, மூன்று வழக்குகளில் திருப்பூர் தெற்கு போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்- 2 கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 21ம் தேதி வழக்கு விசாரணையின் போது துரை வளவன் ஆஜராகவில்லை. மூன்று வழக்குகளிலும் கோர்ட் பிடிவாரன்ட் வழங்கி உத்தரவிட்டது. இவ்வழக்கு தொடர்பாக, துரை வளவனை தெற்கு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us