sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆசிய மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்; இந்திய அணியில் இரு கோவை வீரர்கள்

/

ஆசிய மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்; இந்திய அணியில் இரு கோவை வீரர்கள்

ஆசிய மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்; இந்திய அணியில் இரு கோவை வீரர்கள்

ஆசிய மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்; இந்திய அணியில் இரு கோவை வீரர்கள்


ADDED : ஏப் 02, 2025 07:06 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; 'ஆசிய மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்' போட்டியில் பங்கேற்கும், இந்திய அணியில் கோவை வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர்.

'ஆசிய மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்-2025' போட்டி சீனாவில் வரும், 23 முதல், 27ம் தேதி வரை நடக்கிறது. இதில், பங்கேற்கும் இந்திய அணியில், கோவையை சேர்ந்த வீரர் ரமணி, வீராங்கனை சவுபர்ணிகா ஆகியோர்,தனித் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும்,வரும், 10ம் தேதி சீனா புறப்படவுள்ளனர். அணியில் இடம்பெற்ற இரு வீரர்களையும், கோவை மாவட்ட சைக்கிளிங் சங்க தலைவர் மாணிக்கம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பயிற்சியாளர் சபரிநாதன் உள்ளிட்டோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us