sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாலிபர் மீது தாக்குதல்; இருவரிடம் விசாரணை

/

வாலிபர் மீது தாக்குதல்; இருவரிடம் விசாரணை

வாலிபர் மீது தாக்குதல்; இருவரிடம் விசாரணை

வாலிபர் மீது தாக்குதல்; இருவரிடம் விசாரணை


ADDED : மார் 30, 2025 11:12 PM

Google News

ADDED : மார் 30, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த வாலிபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை உக்கடம் நரசிம்மர் கோவில் அருகே, நேற்று காலை இருவர் சேர்ந்து, ஒருவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்து வந்த உக்கடம் போலீசார், படுகாயத்துடன் கிடந்த, 40 வயது மதிக்கத்தக்க நபரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது. போலீசார் அவரை தாக்கிய, 2 வாலிபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us