sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண் உட்பட மூவர் மீது தாக்குதல்; மூவருக்கு வலை

/

பெண் உட்பட மூவர் மீது தாக்குதல்; மூவருக்கு வலை

பெண் உட்பட மூவர் மீது தாக்குதல்; மூவருக்கு வலை

பெண் உட்பட மூவர் மீது தாக்குதல்; மூவருக்கு வலை


ADDED : ஆக 31, 2025 11:32 PM

Google News

ADDED : ஆக 31, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, போத்தனூர், செட்டிபாளையம் சாலையிலுள்ள ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் சிவசங்கர், 34. கடந்த, 29ல் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின்போது, குறிச்சி பஸ் ஸ்டாப் பகுதியில் சிவசங்கர், சம்பத்குமார் மற்றும் தங்கமணி ஆகியோருடன் நடனம் ஆடினார்.

அப்போது ஒருவர் இவர்களுடன் வந்து நடனமாடியபடி மேலே விழுந்தார். இதுகுறித்து சிவசங்கர் கேட்டபோது, அவரையும், சம்பத்குமாரையும் கைகளாலும், கல்லாலும் தாக்கினார். மேலும் இருவர் அந்நபருடன் சேர்ந்து தாக்கினர்.

அப்போது தங்கமணி அவர்களை கேட்டபோது, அவரை கீழே தள்ளிவிட்டு, திட்டிச்சென்றனர்; மூவருக்கும் காயமேற்பட்டது. சிவசங்கர் புகாரில், சுந்தராபுரம் போலீசார் விசாரித்து, பிரசாந்த், கெவின் மற்றும் ராபின் ஆகிய மூவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us