sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாட்டிறைச்சி வீச முயற்சி; போலீஸ் கமிஷனரிடம் புகார்

/

மாட்டிறைச்சி வீச முயற்சி; போலீஸ் கமிஷனரிடம் புகார்

மாட்டிறைச்சி வீச முயற்சி; போலீஸ் கமிஷனரிடம் புகார்

மாட்டிறைச்சி வீச முயற்சி; போலீஸ் கமிஷனரிடம் புகார்


ADDED : ஜன 14, 2025 11:50 PM

Google News

ADDED : ஜன 14, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; நேற்று முன்தினம், வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ., அலுவலகம் முன்பு, தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள், மாட்டு இறைச்சியை எறிந்தனர்.

இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதக்கலவரத்தை துாண்டும் வகையில் நடந்து கொண்டதாக, தமிழ்புலிகள் அமைப்பினர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் கவுன்சிலர் முருகேசன், 52 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us