sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின் நுகர்வோர் கவனத்துக்கு

/

மின் நுகர்வோர் கவனத்துக்கு

மின் நுகர்வோர் கவனத்துக்கு

மின் நுகர்வோர் கவனத்துக்கு


ADDED : டிச 09, 2024 08:22 AM

Google News

ADDED : டிச 09, 2024 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : 'பெரியபோது மற்றும் மாரப்பகவுண்டன்புதுார் மின் இணைப்புகளுக்கு மின் கணக்கீடு செய்யவில்லை. கடந்த அக்., மாதம் செலுத்திய மின் கட்டணத்தை செலுத்தலாம்,' என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தேவானந்த் அறிக்கை: அங்கலகுறிச்சி மின் கோட்டம், ஆனைமலை பிரிவுக்கு உட்பட்ட பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார் பகுதிகளில் உள்ள மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் மின் கணக்கீடு செய்யவில்லை.

எனவே, கணக்கீடு செய்யப்படாத பகிர்மான மின்நுகர்வோர்கள் அக்., மாதத்தில் செலுத்திய மின்கட்டண தொகையையே செலுத்தலாம். இந்த அறிவிப்பு பெறப்பட்ட, 20 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us