sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின் நுகர்வோர் கவனத்திற்கு

/

மின் நுகர்வோர் கவனத்திற்கு

மின் நுகர்வோர் கவனத்திற்கு

மின் நுகர்வோர் கவனத்திற்கு


ADDED : நவ 02, 2025 08:39 PM

Google News

ADDED : நவ 02, 2025 08:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: மின்வாரியம், பொள்ளாச்சி கோட்டத்தில், மின் நுகர்வோர் வசதிக்காக ஜோதிநகர் பகிர்மான அலுவலகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், ஏற்கனவே, ஜோதிநகர் பகிர்மானத்தில், இரட்டைப் படை மாதத்தில் கணக்கீடு செய்து வந்தது. தற்போது, ஒற்றைப்படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்படவுள்ளது. அதன்படி, இம்மாதம், மின் கணக்கீடு செய்யப்படவும் உள்ளது.

மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து, உரிய காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இனிவரும் நாட்களில், ஜோதிநகர் மின்பகிர்மானங்களில் ஒற்றைப்படை மாதத்திலேயே மின் கணக்கீடு செய்யப்படவும் உள்ளது. இந்த தகவலை, மின்வாரிய பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us