sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'கட்டாஞ்சி மலையில் கவனம்'

/

'கட்டாஞ்சி மலையில் கவனம்'

'கட்டாஞ்சி மலையில் கவனம்'

'கட்டாஞ்சி மலையில் கவனம்'


ADDED : ஏப் 29, 2025 11:29 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம், ; காரமடை அருகே கட்டாஞ்சி மலையில் யானை, காட்டு பன்றி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அருகே மருதூரில் கட்டாஞ்சி மலை உள்ளது.

கோவையில் இருந்து வருவோர் பெரியநாயக்கன்பாளையம் வழியாக கட்டாஞ்சி மலைப்பாதை சாலை வழியாக வெள்ளியங்காடு, மேட்டுப்பாளையம், வனபத்திரகாளியம்மன் கோயில், தேக்கம்பட்டி, மஞ்சூர், தோலம்பாளையம், கோபனாரி போன்ற கிராமங்களுக்கு செல்ல முடியும். இதனால் கட்டாஞ்சி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கட்டாஞ்சி மலைப்பாதையில் தற்போது யானைகள், காட்டு பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. இரவு நேரங்களில் கட்டாஞ்சியில் வனவிலங்குகள் உலா வருகின்றன.

இதுகுறித்து, காரமடை வனத்துறையினர் கூறுகையில், கட்டாஞ்சி மலையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அவ்வழியாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் செல்வோர் கவனத்துடன் செல்ல வேண்டும். வாகனங்களை சாலையோரம் நிறுத்தக்கூடாது, என்றனர்.----






      Dinamalar
      Follow us