sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் விழிப்புணர்வு

/

அரசு சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் விழிப்புணர்வு

அரசு சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் விழிப்புணர்வு

அரசு சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் விழிப்புணர்வு


ADDED : அக் 29, 2024 09:10 PM

Google News

ADDED : அக் 29, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ரமேஷ், பாப்பநாயக்கன் பாளையம் அரசு சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில், ஆய்வு மேற்க்கொண்டார்.

தங்குமிடம், குளியலறை, கழிப்பறை, சமையற்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். கூர் நோக்கு இல்ல சிறுவர், சிறுமியர், மறுவாழ்விற்கான தொழிற்கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து, அறிவுறுத்தல் வழங்கினார். அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் கிடைக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.

இதே போல, ஒண்டிப்புதுாரிலுள்ள அரசு மகளிர் காப்பகத்திலும் ஆய்வுமேற்கொண்டார். அங்கு தங்கியுள்ள பெண்களிடம், ஆள் கடத்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.






      Dinamalar
      Follow us