sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெற்றோர் தின விழாவில் விழிப்புணர்வு நாடகம்

/

பெற்றோர் தின விழாவில் விழிப்புணர்வு நாடகம்

பெற்றோர் தின விழாவில் விழிப்புணர்வு நாடகம்

பெற்றோர் தின விழாவில் விழிப்புணர்வு நாடகம்


ADDED : டிச 04, 2024 10:12 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் தினவிழா, பள்ளிகளின் தாளாளர் சவுமியா தலைமையில் நடந்தது. விழாவுக்கு சென்லுக் சர்ச் ஆலய பங்குதந்தை ஜிஜோ, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ரிக் பள்ளி முதல்வர் கவிதா வரவேற்றார்.

விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியருக்கு, கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெகன்னாதன், வால்பாறை மாஜிஸ்திரேட் மீனாட்சி, பி.எஸ்.ஜி.,கல்லுாரி உதவி பேராசிரியர் வினோத்பிரபு ஆகியோர் பரிசு வழங்கி, பாராட்டி பேசினர்.

விழாவில், மொபைல்போன் பயன்பாட்டை மாணவர்கள் தவிர்க்க வேண்டும், தீய பழக்க வழக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us