sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தாய்ப்பால் நன்கொடை வழங்க விழிப்புணர்வு

/

தாய்ப்பால் நன்கொடை வழங்க விழிப்புணர்வு

தாய்ப்பால் நன்கொடை வழங்க விழிப்புணர்வு

தாய்ப்பால் நன்கொடை வழங்க விழிப்புணர்வு


ADDED : ஆக 19, 2025 09:29 PM

Google News

ADDED : ஆக 19, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை:

கோட்டூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் உதவி மையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 'ஆல் தி சில்ரன் அறக்கட்டளை' சார்பில், தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஆனைமலை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சூர்யா தலைமை வகித்தார். மாவட்ட மனநல திட்ட ஆலோசகர் சிவா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பாதுகாப்பு அலுவலர் சேரன், செவிலியர்கள், கிராம சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஊர்நல அலுவலர் சரஸ்வதி, கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களிடம், தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், தாய்ப்பால் நன்கொடை குறித்து விளக்கினார்.

தாய்ப்பால் நன்கொடை குறித்து விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகி சம்பத்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us