sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென்னையில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்க விழிப்புணர்வு

/

தென்னையில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்க விழிப்புணர்வு

தென்னையில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்க விழிப்புணர்வு

தென்னையில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்க விழிப்புணர்வு


ADDED : ஏப் 01, 2025 10:47 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி அருகே, தென்னையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து, மகளிருக்கு வேளாண் பல்கலை மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் காய்கறித்துறை பேராசிரியர்கள், நான்காம் ஆண்டு மாணவியர், ஆனைமலை பகுதியில் மகளிர் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

அதில், தென்னையில் இருந்து பெறப்படும் மதிப்புக்கூட்டு பொருட்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. தேங்காய், இளநீரை பயன்படுத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட சாக்லேட் பார் போன்ற புதுமயைான தயாரிப்புகளை உருவாக்குவதன் வாயிலாக, கூடுதல் வருவாய் பெற முடியும் என விளக்கப்பட்டது.

இந்த வகையான தயாரிப்புகள், மகளிருக்கு தொழில் முனைவோராக வளர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என விளக்கப்பட்டது. மேலும், இதன் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us