sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊட்டி சாலையில் பாகுபலி யானை உலா

/

ஊட்டி சாலையில் பாகுபலி யானை உலா

ஊட்டி சாலையில் பாகுபலி யானை உலா

ஊட்டி சாலையில் பாகுபலி யானை உலா


ADDED : ஆக 04, 2025 08:21 PM

Google News

ADDED : ஆக 04, 2025 08:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் பாகுபலி யானை இரவு நேரத்தில் உலா வந்தது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, பாலப்பட்டி வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்கபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாகுபலி என்ற ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீரை தேடி இந்த யானை வனப்பகுதியையொட்டி உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கு சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வந்தது. ஆனால் இதுவரை பாகுபலி யானை மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வனப்பகுதிக்குள் சென்றிருந்த பாகுபலி நேற்று முன்தினம் இரவு மீண்டும் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊட்டி சாலையில் உலா வந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.






      Dinamalar
      Follow us