sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி பால்காரர் பலி

/

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி பால்காரர் பலி

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி பால்காரர் பலி

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி பால்காரர் பலி


ADDED : பிப் 17, 2025 12:09 AM

Google News

ADDED : பிப் 17, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; மத்வராயபுரத்தில், அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், பால்காரர் உயிரிழந்தார்.

இருட்டுப்பள்ளம், காரைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் காளிமுத்து, 53. வீடு வீடாக பால் விற்பனை செய்து வந்தார். இவர், கடந்த, 14ம் தேதி, மாலை, வீடுகளுக்கு பால் ஊற்றுவதற்காக, தொம்பிலிபாளையம், சிறுவாணி மெயின்ரோட்டில், தனது இருசக்கர வாகனத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த கார், காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீதுமோதி விபத்துக்குள்ளானது. இதில், காளிமுத்து தூக்கி வீசப்பட்டு தலையில், பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள், காளிமுத்துவை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி காளிமுத்து உயிரிழந்தார். காரை அதிவேகமாக ஓட்டி வந்த ஆலாந்துறையை சேர்ந்த பிரவீன்ராஜ், 39 என்பவர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us