sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாகனத்தை முந்த முயன்ற வங்கி ஊழியர் விபத்தில் பலி

/

வாகனத்தை முந்த முயன்ற வங்கி ஊழியர் விபத்தில் பலி

வாகனத்தை முந்த முயன்ற வங்கி ஊழியர் விபத்தில் பலி

வாகனத்தை முந்த முயன்ற வங்கி ஊழியர் விபத்தில் பலி


ADDED : ஜூலை 22, 2025 10:47 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பெசாலீல், 35. தேசியமயமாக்கப்பட்ட வங்கி உதவி மேலாளர். கோவை விநாயகபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை பணிக்கு செல்வதற்காக, வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு, விநாயகபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., மைதானம் அருகே, முன்னால் சென்ற காரை முந்த முயற்சித்தார். அப்போது எதிரில் மற்றொரு பைக் வந்ததால், அதற்கு வழிவிட இடதுபுறம் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக, பைக் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் சரிந்தது. இதில் பெசாலீல் துாக்கி வீசப்பட்டார். அவருக்கு நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us