sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பி.ஏ.பி. திட்ட செயல்பாடுகள் விரைவில் ஆலோசனை

/

 பி.ஏ.பி. திட்ட செயல்பாடுகள் விரைவில் ஆலோசனை

 பி.ஏ.பி. திட்ட செயல்பாடுகள் விரைவில் ஆலோசனை

 பி.ஏ.பி. திட்ட செயல்பாடுகள் விரைவில் ஆலோசனை


ADDED : டிச 22, 2025 05:27 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.ஏ.பி., திட்ட செயல்பாடுகள் மற்றும் நீர் நிர்வாகம் குறித்து ஆலோசிக்க, ஜன. முதல் வாரத்தில் கூட்டம் நடத்தப்படும்'' என்று கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறினார்.

திருப்பூர் மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தங்களது கோரிக்கையை விளக்கி பேசினர். இதில், பி.ஏ.பி., நீர்நிர்வாகம் குறித்த பல்வேறு புகார்கள் விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திட்ட செயல்பாடுகள் குறித்து விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us