ADDED : மார் 20, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்,: அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை பகவத் கீதை சொற்பொழிவு நடைபெறுகிறது.
'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 22ம் தேதி (நாளை) மாலை 6:00 மணிக்கு பகவத் கீதை சொற்பொழிவு நடைபெறுகிறது.
ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி பேசுகிறார்.
இதையடுத்து கீதை ஸ்லோகங்கள் வாசிக்கப்படுகிறது. பஜனை நடைபெறுகிறது.