sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென் மேற்கு மண்டல பளு துாக்கும் போட்டி தேசிய போட்டிக்கு பாரதியார் பல்கலை தேர்வு

/

தென் மேற்கு மண்டல பளு துாக்கும் போட்டி தேசிய போட்டிக்கு பாரதியார் பல்கலை தேர்வு

தென் மேற்கு மண்டல பளு துாக்கும் போட்டி தேசிய போட்டிக்கு பாரதியார் பல்கலை தேர்வு

தென் மேற்கு மண்டல பளு துாக்கும் போட்டி தேசிய போட்டிக்கு பாரதியார் பல்கலை தேர்வு


ADDED : ஜன 01, 2025 05:31 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ஆந்திராவில் நடந்த பளு துாக்கும் போட்டியில், வெற்றி பெற்ற பாரதியார் பல்கலை அணியினர், 9 பேர் தேசியளவில் விளையாட உள்ளனர்.

ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜூனா பல்கலையில் தென் மேற்கு மண்டல பல்கலைகளுக்கு இடையேயான பளு துாக்குதல் போட்டி, மூன்று நாட்கள் நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் முதல், 16 இடங்களை பிடித்தவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி, 45 கிலோ எடை பிரிவில், பாரதியார் பல்கலை அணியில் பங்கேற்ற மாணவி ஜீவிதா, 14வது இடமும், 49 கிலோ எடை பிரிவில் இலக்கியா எட்டாம் இடமும், 59 கிலோ பிரிவில் கன்னிகாஸ்ரீ இரண்டாம் இடமும், 71 கிலோ பிரிவில் மோனிலா ஆறாம் இடமும், 81 கிலோ பிரிவில் சுபிக் ஷா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

ஆண்களுக்கான, 55 கிலோ எடை பிரிவில், பிரவீன் எட்டாம் இடமும், 61 கிலோ பிரிவில் சச்சின், 14ம் இடமும், 81 கிலோ பிரிவில் மதன்குமார், 7ம் இடமும், 96 கிலோ பிரிவில் பத்மநாதன், 7ம் இடமும் பிடித்து, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us