sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பைக் திருடர்கள் வசமாக சிக்கினர்

/

பைக் திருடர்கள் வசமாக சிக்கினர்

பைக் திருடர்கள் வசமாக சிக்கினர்

பைக் திருடர்கள் வசமாக சிக்கினர்


ADDED : ஜன 01, 2025 05:29 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : வடகோவை, எம்.டி.பி., ரோட்டை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 21; கல்லூரி மாணவர். சம்பவத்தன்று வீட்டின் முன், தனது பைக்கை நிறுத்தியிருந்தார்.

அப்போது, இருவர் பைக்கை திருடிக் கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர். அதைப்பார்த்து நாச்சிமுத்து சத்தம் போட, அருகில் இருந்த பொது மக்கள், திருடர்களை மடக்கி பிடித்தனர். இருவரையும் ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், பைக்கை திருடியவர்கள் கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த தனசேகரன், 27, திருவள்ளூரை சேர்ந்த அமர்நாத், 25 என்பது தெரியவந்தது.

இதில், தனசேகரன் வழக்கு ஒன்றில் கைதாகி, சிறையில் இருந்து ஐந்து நாட்களுக்கு முன் தான் வெளிவந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us