sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வளர்ச்சியடைந்த பாரதம் கருத்து கேட்டது பா.ஜ.,

/

வளர்ச்சியடைந்த பாரதம் கருத்து கேட்டது பா.ஜ.,

வளர்ச்சியடைந்த பாரதம் கருத்து கேட்டது பா.ஜ.,

வளர்ச்சியடைந்த பாரதம் கருத்து கேட்டது பா.ஜ.,


ADDED : மார் 12, 2024 01:49 AM

Google News

ADDED : மார் 12, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் லட்சியத்தை அடைய மக்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று தேர்தல் அறிக்கையில் இணைக்கும் நிகழ்ச்சி நேற்று கோவை கணபதியில் துவங்கியது.

கணபதி பஸ் ஸ்டாண்டில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.,சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் கோவை லோக்சபா பொறுப்பாளர் செல்வகுமார், கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறும் வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us