sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குப்பைகளை அகற்றிய பா.ஜ.,வினர்

/

குப்பைகளை அகற்றிய பா.ஜ.,வினர்

குப்பைகளை அகற்றிய பா.ஜ.,வினர்

குப்பைகளை அகற்றிய பா.ஜ.,வினர்


ADDED : ஆக 10, 2025 10:38 PM

Google News

ADDED : ஆக 10, 2025 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; தமிழகத்தில் பா.ஜ., சார்பில் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் தலைமையில் குழு அமைத்துள்ளார்.

இதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பா.ஜ.,வினர் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். செடிகள், குப்பைகள், ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களை போன்றவற்றை பா.ஜ.,வினர் காலை 6 மணி முதல் 9 மணி வரை அப்புறப்படுத்தினர். இந்த நிகழ்வுக்கு கோவை பா.ஜ., வடக்கு மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். காரமடை ஒன்றிய தலைவர்கள் சுரேஷ்குமார், சூரியநாதன், நகர தலைவர் சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர்.---






      Dinamalar
      Follow us