sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேளாண்மை கல்லுாரியில் ரத்த தான முகாம்

/

வேளாண்மை கல்லுாரியில் ரத்த தான முகாம்

வேளாண்மை கல்லுாரியில் ரத்த தான முகாம்

வேளாண்மை கல்லுாரியில் ரத்த தான முகாம்


ADDED : ஏப் 14, 2025 10:07 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லுாரியின் நாட்டுநலப்பணித்திட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில், ரத்த தான முகாம், கல்லுாரியின் மத்திய பண்ணை வளாகத்தில் நடந்தது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மாரிமுத்து, பெரியபோது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஹரிஹரசுதன், சுகாதார ஆய்வாளர் கோகுல் பிரசாத், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் மாணவர்களிடம் இருந்து ரத்ததானம் பெற்றனர். நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், 55 பேர், கல்லுாரி பேராசிரியர்கள் 16 பேர் ரத்ததானம் செய்தனர்.

நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தாமோதரன், முனைவர் கார்த்திகா, முனைவர் சங்கரராமன், முனைவர் நவீன், நாட்டுநலப்பணித்திட்ட பிரதிநிதிகள் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.






      Dinamalar
      Follow us