sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 போயர் பேரவை துவக்க ஆலோசனை கூட்டம்

/

 போயர் பேரவை துவக்க ஆலோசனை கூட்டம்

 போயர் பேரவை துவக்க ஆலோசனை கூட்டம்

 போயர் பேரவை துவக்க ஆலோசனை கூட்டம்


ADDED : டிச 08, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: கொங்கு போயர் முன்னேற்ற பேரவை துவக்குவதற்கான ஆலோசனை கூட்டம், அன்னூரில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

அன்னூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் சந்தோஷ் குமார், ரஞ்சித் குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விரைவில் பேரவை துவக்குவது, பதிவு செய்வது, என முடிவு செய்யப்பட்டது.

பேரவை சார்பில், ஆதரவில்லாத முதியோர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது, ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க உதவுவது, ஆதரவற்றோர் திருமணம், வளைகாப்பு, இறப்பு சடங்கு ஆகியவற்றிற்கு நிதி உதவி வழங்குவது, ஆண்டுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்வது, மருத்துவ முகாம் நடத்துவது, கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us