sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நுால் வெளியீட்டு விழா

/

நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா


ADDED : ஜூலை 09, 2025 10:41 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில், வெள்ளலுார் மாரியப்பன் எழுதிய, 'சமயத்திற்கான சமயம்' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.

பயனீர் கல்லுாரி முதல்வர் முருகேசன் தலைமை வகித்தார். நுாலை கவிஞர் கோவை கிருஷ்ணா வெளியிட, சிபி ஐ.ஏ.எஸ்., அகடாமி நிறுவனர் அரங்க கோபால் பெற்றுக்கொண்டார்.

கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மணிமேகலை நுால் குறித்து கருத்துரையும், கவிஞர் கோட்டீஸ்வரன் வாழ்த்துரையும் வழங்கினர். நுாலாசிரியர் மாரியப்பன் ஏற்புரையாற்றினார்.கவிஞர்கள், படைப்பாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us