sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கால்பந்து பயிற்சியில் சிறுவன் மயக்கமடைந்து உயிரிழப்பு

/

கால்பந்து பயிற்சியில் சிறுவன் மயக்கமடைந்து உயிரிழப்பு

கால்பந்து பயிற்சியில் சிறுவன் மயக்கமடைந்து உயிரிழப்பு

கால்பந்து பயிற்சியில் சிறுவன் மயக்கமடைந்து உயிரிழப்பு


ADDED : மே 31, 2025 04:58 AM

Google News

ADDED : மே 31, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவன் உயிரிழந்தான்.

துடியலுார், ஸ்ரீவத்சா கார்டன் பகுதியை சேர்ந்தவர் செந்தில், 44; இவரது மகன் கிருத்திக், 14. தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்திருந்தார்.

தேர்வு விடுமுறை என்பதால், தினமும் மாலை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். செந்தில் அவரை தினமும் காரில் அழைத்து சென்று வந்தார்.

நேற்று முன்தினம் பயிற்சியில் இருந்த கிருத்திக், மயக்கம் வருவதாக கூறியுள்ளார். செந்தில் அவரை காரில் ஏற்றிக்கொண்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சிறுவனின் வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்தார். அருகே உள்ள மருத்துவமனையில் பரிசோதித்த போது, சிறுவன் வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us