sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்

/

தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்

தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்

தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்


ADDED : அக் 22, 2025 10:10 PM

Google News

ADDED : அக் 22, 2025 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: பாலக்காடு அருகே, தெரு நாய் கடித்து இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் படுகாயமடைந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மேபரம்பு மாப்பிளக்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் - சவுமியா தம்பதியரின் மகன் தியான். அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.

இந்நிலையில், நேற்று காலை தியான் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தெரு நாய் திடீரென ஓடிவந்து அவரை கடித்தது. முகம், முதுகு பகுதியில் படுகாயமடைந்த சிறுவனை, அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us