sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில் மீது கல்வீசிய சிறுவன் காப்பகத்தில் ஒப்படைப்பு

/

ரயில் மீது கல்வீசிய சிறுவன் காப்பகத்தில் ஒப்படைப்பு

ரயில் மீது கல்வீசிய சிறுவன் காப்பகத்தில் ஒப்படைப்பு

ரயில் மீது கல்வீசிய சிறுவன் காப்பகத்தில் ஒப்படைப்பு


ADDED : ஆக 31, 2025 11:43 PM

Google News

ADDED : ஆக 31, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கடந்த, 26ம் தேதி கோவை போத்தனுார் - இருகூர் ரயில் பாதையில், சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது மர்மநபர் ஒருவர் ரயிலின் மீது கல் வீசியதில், இன்ஜின் டிரைவர் கேபினின் கண்ணாடி உடைந்தது.

ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தண்டவாளத்தில் கல் வைத்தது, 15 வயது சிறுவன் என தெரிந்தது. அவரை பிடித்த போலீசார், காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us