sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிளை கால்வாய் சேதம்; சீரமைக்க வலியுறுத்தல்

/

கிளை கால்வாய் சேதம்; சீரமைக்க வலியுறுத்தல்

கிளை கால்வாய் சேதம்; சீரமைக்க வலியுறுத்தல்

கிளை கால்வாய் சேதம்; சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : செப் 28, 2025 11:46 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவுக்கு உட்பட்ட வடசித்தூர் முதல் செட்டியக்காபாளையம் வரை உள்ள பி.ஏ.பி., கிளை கால்வாய் வழித்தடத்தில் உள்ள ஏராளமான விளை நிலங்களுக்கு தண்ணீர் வசதி கிடைக்கிறது. இதில், கோதவாடியில் உள்ள 20வது மடை அருகே கால்வாய் சேதமடைந்துள்ளது.

இதனால், பி.ஏ.பி., தண்ணீர் வீணாகிறது. விளை நிலத்துக்கு போதிய அளவு தண்ணீர் வசதி கிடைப்பதில்லை. எனவே, பி.ஏ.பி., அதிகாரிகள் சேதமடைந்த கால்வாய் பகுதியினை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us