sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பி.எஸ்.என்.எல்.,க்கு அதிக பாதிப்பு: சி.ஐ.டி.யு., மாநில தலைவர் கவலை

/

பி.எஸ்.என்.எல்.,க்கு அதிக பாதிப்பு: சி.ஐ.டி.யு., மாநில தலைவர் கவலை

பி.எஸ்.என்.எல்.,க்கு அதிக பாதிப்பு: சி.ஐ.டி.யு., மாநில தலைவர் கவலை

பி.எஸ்.என்.எல்.,க்கு அதிக பாதிப்பு: சி.ஐ.டி.யு., மாநில தலைவர் கவலை


ADDED : ஜூலை 23, 2025 09:43 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 09:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க, அகில இந்திய மாநாடு, கோவை வரதராஜபுரம் சாய் விவாகா மஹாலில் துவங்கியது. அகில இந்திய தலைவர் அனிமேஷ் மித்ரா தலைமை வகித்தார்.

மாநாட்டில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசியதாவது:

பொதுத்துறையில், அதிக பாதிப்புக்கு உள்ளான நிறுவனமாக பி.எஸ்.என்.எல்., இருக்கிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வெளிநாட்டில் இருந்து, 4ஜி க்கு தேவையான தொழில்நுட்பத்தை பெறக்கூடாது என்று தடுக்கின்றனர்.

தனியார் நிறுவனங்கள் எல்லாம், எங்கு வேண்டுமானாலும் போகலாம்; வரலாம். ஆனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நவீன தொழில்நுட்பத்துக்கு குளோபல் டெண்டர் போகக்கூடாது என்கின்றனர்.

இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னாள் எம்.பி., நடராஜன், சி.ஐ.டி.யு., அகில இந்திய உதவி தலைவர் பத்மநாபன், பொதுச் செயலாளர் அபிமன்யு உட்பட பலர் பேசினர்.






      Dinamalar
      Follow us