sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பூட்டை உடைத்து இரு வீடுகளில் திருட்டு

/

பூட்டை உடைத்து இரு வீடுகளில் திருட்டு

பூட்டை உடைத்து இரு வீடுகளில் திருட்டு

பூட்டை உடைத்து இரு வீடுகளில் திருட்டு


ADDED : அக் 21, 2024 04:24 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம், : காளப்பட்டியில் ஒரே வீட்டில் இரு தளங்களில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டுப் போனது.

காளப்பட்டி, பெரிய விநாயகர் நகரைச் சேர்ந்தவர் உமா சங்கர், 47. தனியார் நிறுவன மேலாளர். இவர் கடந்த 18ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றார். மாலையில் அவரது மகள் வந்து பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் திருட்டுப் போயிருந்தது. இதே வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சிவசங்கர், 34. இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

மாலையில் வந்து பார்த்தபோது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. சோதனை செய்து பார்த்ததில் ஏழரை சவரன் நகைகளும், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருட்டு போனது தெரிய வந்தது.

சம்பவ இடத்தில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன் விசாரித்தார். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us