sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு

/

பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு

பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு

பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு


ADDED : ஜூன் 11, 2025 07:45 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 07:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் பஸ் ஸ்டாப் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு, சிங்கையன்புதூரில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் பஸ் வாயிலாக பயணிக்கின்றனர்.

ஆனால், இங்கு உள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் மரக்கட்டைகள், செங்கல் மற்றும் ஹாலோபிளாக் கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கிடப்பதால், மக்கள் இங்கு நிக்க சிரமப்பட்டு ரோட்டில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.

எனவே, மக்கள் நலன் கருதி, பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள கட்டுமான பொருட்களை அகற்றி, சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us