sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கிணத்துக்கடவு தொகுதியில் திண்ணை பிரசாரம் தீவிரம்

/

 கிணத்துக்கடவு தொகுதியில் திண்ணை பிரசாரம் தீவிரம்

 கிணத்துக்கடவு தொகுதியில் திண்ணை பிரசாரம் தீவிரம்

 கிணத்துக்கடவு தொகுதியில் திண்ணை பிரசாரம் தீவிரம்


ADDED : நவ 26, 2025 05:32 AM

Google News

ADDED : நவ 26, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: கிணத்துக்கடவு தொகுதியில், கோவை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில், திண்ணை பிரசாரம் நடந்தது.

கிணத்துக்கடவு தொகுதி எட்டிமடையில், கோவை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

எம்.எல்.ஏ. தாமோதரன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்து தி.மு.க . அரசின் அவலங்களை பட்டியலிட்டு பேசினார்.

மின்கட்டணம், வரி உயர்வால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இதற்கெல்லாம் தீர்வு காணப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மேலும், அ.தி.மு.க. ஆட்சியில், செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார்.மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், நிறுத்தப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, பொதுமக்களிடம் தெரிவித்து எம்.எல்.ஏ., பிரசாரம் செய்தார்.

ஜெ.பேரவை நிர் வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us