sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

/

கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது


ADDED : ஜூலை 27, 2025 11:18 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாடசாமி. நேற்று முன்தினம், வெள்ளலூர் செல்லும் வழியில் ரோந்து சென்றார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை விசாரித்தார்.

போத்தனூர், நூராபாத்திலுள்ள சர்தார் சாஹிப் வீதியை சேர்ந்த நிஜாமுதீன், 34 என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது.

நிஜாமுதீனிடமிருந்து, 2.65 கி.கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ. 4 ஆயிரத்து 500 ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தார்.

எஸ்.ஐ., புகாரில், போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிஜாமுதீன் சிறையிலடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us