sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கரும்புக்கடை பகுதியில் கஞ்சா விற்றவர்கள் கைது

/

கரும்புக்கடை பகுதியில் கஞ்சா விற்றவர்கள் கைது

கரும்புக்கடை பகுதியில் கஞ்சா விற்றவர்கள் கைது

கரும்புக்கடை பகுதியில் கஞ்சா விற்றவர்கள் கைது


ADDED : ஜூலை 02, 2025 11:02 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கரும்புக்கடை பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

கோவை, புட்டுவிக்கி ரோட்டில் வாலிபர்கள் சிலர் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கரும்புக்கடை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, புட்டுவிக்கி சாலையில் உள்ள காலி இடத்தில், சந்தேகத்திற்கிடமாக இரண்டு இளைஞர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா வியாபாரம் செய்வது தெரிந்தது. அவர்களை ஸ்டேஷன் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அவர்கள் மதுக்கரையை சேர்ந்த லோகநாதன், 21 மற்றும் விஷ்ணுதேவ், 19 என்பது தெரியவந்தது.

இருவரும் மொத்தமாக கஞ்சா வாங்கி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலருக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து, 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 2500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us