sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மீதான வழக்கு ஒத்திவைப்பு

/

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மீதான வழக்கு ஒத்திவைப்பு

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மீதான வழக்கு ஒத்திவைப்பு

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மீதான வழக்கு ஒத்திவைப்பு


ADDED : மார் 29, 2025 05:44 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மீதான வழக்கு விசாரணை, வரும் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் ஆண்டுகவுடர்,90. இவருக்கு சொந்தமாக, கோவை மாவட்டம், பெ.நா.பாளையம், சாமிசெட்டி பாளையத்திலுள்ள, 7.5 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.ஆர்.அர்ஜூனன் உள்பட, 11 பேர் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துவிட்டதாக, 2010 ல் புகார் அளித்தார்.

பெ.நா.பாளையம் போலீசார், விசாரித்து இவர்கள் மீது நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, கோவை, ஜே.எம்:5, கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது அர்ஜூனன் உள்பட,9 பேர் கோர்ட்டில் ஆஜராவில்லை. இதனால், ஏப்., 2 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us