sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கார் உரிமையாளரை மிரட்டிய ஐவர் மீது வழக்கு

/

கார் உரிமையாளரை மிரட்டிய ஐவர் மீது வழக்கு

கார் உரிமையாளரை மிரட்டிய ஐவர் மீது வழக்கு

கார் உரிமையாளரை மிரட்டிய ஐவர் மீது வழக்கு


ADDED : மே 07, 2025 01:11 AM

Google News

ADDED : மே 07, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர், : கோவை, குனியமுத்தூரிலுள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் இளையராஜா, 39. இவர்தனது மாருதி வேகன் ஆர் காரை, பைசல் என்பவர் வாயிலாக ஹக்கீம் என்பவரிடம், 90 ஆயிரம் ரூபாய்க்கு இரு மாதங்களுக்கு முன், அடமானம் வைத்தார். ஒரு மாதத்திற்குப் பின், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து காரை திரும்ப கேட்டார்.

அப்போது ஹக்கீம், காரை அபு என்பவரிடம் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து, கார் வெற்றி மற்றும் தவுபிக் ஆகியோரிடம் கை மாறியுள்ளது.

தன்னை ஏமாற்றுவதை அறிந்த இளையராஜா இதுகுறித்து கேட்டபோது, மிரட்டல் விடுத்தனர்.

இளையராஜா புகாரில், கரும்புக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us