sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 உறவினரை தாக்கிய மூவர் மீது வழக்கு

/

 உறவினரை தாக்கிய மூவர் மீது வழக்கு

 உறவினரை தாக்கிய மூவர் மீது வழக்கு

 உறவினரை தாக்கிய மூவர் மீது வழக்கு


ADDED : டிச 11, 2025 06:44 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்: போத்தனூர் அடுத்த அண்ணாபுரம், ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்தவர் ஜோஸப் , 65. க டந்த 8ல் சுந்தராபுரம், டீச்சர்ஸ் காலனியிலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் அமலா, ஜெனி மற்றும் அவரது மனைவியின் சகோதரியின் மகள் சேர்ந்து அவரை திட்டினர்.

அப்போது அதிரூபன் என்பவரும் வந்து அவர்களுடன் சேர்ந்து திட்டி தாக்கினார். காயமடைந்த ஜோஸப், அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது புகாரில், சுந்தராபு ரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us