sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கல்

/

ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கல்

ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கல்

ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கல்


ADDED : ஜூலை 09, 2025 09:55 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்களுக்கு, பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். துணை தலைவர் கவுதமன், நகர் நல அலுவலர் தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.

துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி பேசுகையில், ''துாய்மை பணியாளர் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதில், 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

''இதற்கான நிதி ஆதாரமும் வழங்கப்பட்டுள்ளது. நலவாரியம் வாயிலாக துாய்மை பணியாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். மேலும், பொள்ளாச்சி நகரில், துாய்மை பணிக்காக ரோபோடிக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார். தொடர்ந்து, ஐந்து துாய்மை பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us