sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்லுாரி வளாகத்தில் நுாற்றாண்டு விழா

/

கல்லுாரி வளாகத்தில் நுாற்றாண்டு விழா

கல்லுாரி வளாகத்தில் நுாற்றாண்டு விழா

கல்லுாரி வளாகத்தில் நுாற்றாண்டு விழா


ADDED : ஜன 20, 2024 08:37 PM

Google News

ADDED : ஜன 20, 2024 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:அவிநாசி ரோடு, ஜி.ஆர்.ஜி., கிருஷ்ணம்மாள் கல்லுாரி வளாகத்தில், ஜி.ஆர்.ஜி., நிறுவனர் தினம் மற்றும் மறைந்த கல்லுாரியின் நிறுவனர் சந்திரகாந்தியின் பிறந்தநாள் நுாற்றாண்டு விழா நடந்தது.

ஜி.ஆர்.ஜி., குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் ராஜஸ்தானின் தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் ராஜேந்திர சிங் பேசினார்.

கல்லுாரியின் தலைவர் நந்தினி, சந்திரகாந்தி நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதை, டில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குநர் சுனிதா நரேனுக்கும், மும்பை, சரணாலயம் இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் ரந்தீர் பிட்டு சாகலுக்கு ஜி.ஆர்.ஜி., வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்கி கவுரவித்தார்.

ஜி.ஆர்.ஜி., மேலாண்மை கல்வி இயக்குனர் சதாசிவம், கல்லுாரியின் செயலர் யசோதா தேவி, துணை முதல்வர் ஹாரத்தி, கல்லுாரி முதல்வர் மீனா, ஜி.ஆர்.ஜி., சி.ஏ.எஸ்., இயக்குனர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us