sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு

/

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு


ADDED : டிச 03, 2024 06:32 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி; வாகராயம்பாளையத்தில், உயிர் சமூக சேவை மையத்தின் சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டது.

உயிர் சமூக சேவை மையத்தின் சார்பில், மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகத்தை மருத்துவர் விஜயகிரி திறந்து வைத்தார்.

முன்னாள் மருத்துவ அலுவலர் அன்பழகன், சேவை மையத்தின் நிர்வாக அறங்காவலரும், மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவருமான சசிக்குமார், பொன்னுசாமி, அரவிந்தன், அபிராமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குறைந்த விலையில், தேவையான அனைத்து மருந்துகளும் மக்களுக்கு இந்த மருந்தகத்தில் கிடைக்கும், என, உயிர் சமூக சேவை மையத்தினர் கூறினர்.






      Dinamalar
      Follow us