sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுமுகை ஐயப்பன் கோவிலில் தேர் பவனி

/

சிறுமுகை ஐயப்பன் கோவிலில் தேர் பவனி

சிறுமுகை ஐயப்பன் கோவிலில் தேர் பவனி

சிறுமுகை ஐயப்பன் கோவிலில் தேர் பவனி


ADDED : ஜன 02, 2025 10:31 PM

Google News

ADDED : ஜன 02, 2025 10:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் ஐயப்பன் சுவாமி தேர் பவனி நடைபெற்றது.

சிறுமுகை எலகம்பாளையத்தில் கீழ் சபரி ஐயப்பன் கோவிலிலும், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலும் உள்ளது. இக்கோவிலின், 50வது ஆண்டு மண்டல பூஜையும், ஐயப்பன் தேர் பவனியும் நடந்தது.

நேற்று காலை ஐயப்பன் சுவாமிக்கும் லட்சுமி ஹயக்ரீவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. 10.30 மணிக்கு ஐயப்பன் சுவாமியின் தேர்பவனி செண்டை மேளத்துடன் புறப்பட்டது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் பவனி, மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஆலாங்கொம்பை அடைந்தது. அங்கு பக்தர்கள் ஐயப்ப சுவாமியை வழிபட்டனர். இந்த தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று காலை, 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு, 108 கலச பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை அடுத்து சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மதியம் அன்னதானமும், மாலை, 6:00 மணிக்கு படி பூஜையும், 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us