sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு

/

மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு

மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு

மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு


ADDED : ஜூலை 06, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூலை 06, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது.

இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற (நகராட்சி மற்றும் மாநகராட்சி) தலா, 10 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பரிசுகள் வழங்கினர்.

அப்போது கலெக்டர் பேசுகையில்,''இதுபோன்ற நிகழ்ச்சிகள் குழந்தைகள் உயர்கல்வி பயில ஊக்குவிப்பாகவும், பெற்றோருக்கு பெருமையாகவும் அமையும்,'' என்றார்.

மேயர் ரங்கநாயகி, கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் சுஜாத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us