sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

துாய்மை இயக்கத்தால் சிறுவர் பூங்கா 'பளிச்'

/

துாய்மை இயக்கத்தால் சிறுவர் பூங்கா 'பளிச்'

துாய்மை இயக்கத்தால் சிறுவர் பூங்கா 'பளிச்'

துாய்மை இயக்கத்தால் சிறுவர் பூங்கா 'பளிச்'


ADDED : மே 23, 2025 01:11 AM

Google News

ADDED : மே 23, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஆகியன இணைந்து துாய்மை இயக்கம் திட்டத்தில் நாகாளம்மன் நகரில் உள்ள சிறுவர் பூங்காவை தூய்மைப்படுத்தினர். இதில், தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us