sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

/

 மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்


ADDED : டிச 25, 2025 05:13 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரத்தினபுரி: ரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை சரோஜா கூறுகையில், பண்டிகைகளை பள்ளிகளில் கொண்டாடும் போது மாணவர்கள் மதம், இனம் கடந்து ஒன்றிணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைக்கிறது. இது மாணவர்களிடையே சிறுவயதிலேயே மதநல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் விதைக்கிறது. மற்றவர்களின் கலாசாரத்தை புரிந்துகொண்டு மதிக்க, இத்தகைய கொண்டாட்டங்கள் சிறந்த அடித்தளமாக அமைகின்றன, என்றார்.

சாண்டாகிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவின் இறுதியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us