sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழந்தைகளுக்கு உதவி சி.ஐ.டி.யு., தீர்மானம்

/

குழந்தைகளுக்கு உதவி சி.ஐ.டி.யு., தீர்மானம்

குழந்தைகளுக்கு உதவி சி.ஐ.டி.யு., தீர்மானம்

குழந்தைகளுக்கு உதவி சி.ஐ.டி.யு., தீர்மானம்


ADDED : ஜூன் 08, 2025 10:40 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகர சி.ஐ.டி.யு., பொதுத்தொழிலாளர் சங்க, 11வது மாவட்ட மாநாடு, கோவை மில் சங்க கட்டடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

நலவாரியங்களில் பயனாளிகளாக உள்ளவர்களின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய தலைவராக ரமணி, செயலாளராக நவநீதகிருஷ்ணன், பொருளாளராக ஈஸ்வரன் உள்ளிட்ட 19 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியம் சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் ஜான் அந்தோணிராஜ், சி.ஐ.டி.யு., மாவட்டக் குழு உறுப்பினர் ஏழுமலை, உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.






      Dinamalar
      Follow us