sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிமையியல் உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

/

குடிமையியல் உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

குடிமையியல் உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

குடிமையியல் உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : பிப் 23, 2024 12:19 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவையில் தீண்டாமை மற்றும் குடிமையியல் உரிமைகள் குறித்த கருத்தரங்கு, இன்று நடக்கிறது.கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் படி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், தீண்டாமைக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகள் குற்றங்கள், குடிமையியல் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடக்கிறது.

கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையத்திலுள்ள, காவலர் சமுதாய கூடத்தில் இன்று காலை 10:00 மணிக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடக்கிறது. கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் பங்கேற்கின்றனர். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் பங்கேற்று நடைமுறை செயல்பாடுகள் குறித்து விளக்குகின்றனர்.






      Dinamalar
      Follow us