sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில் நிலையங்களில் தூய்மைப் பணி

/

ரயில் நிலையங்களில் தூய்மைப் பணி

ரயில் நிலையங்களில் தூய்மைப் பணி

ரயில் நிலையங்களில் தூய்மைப் பணி


ADDED : அக் 03, 2025 09:39 PM

Google News

ADDED : அக் 03, 2025 09:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துாய்மையே சேவை எனும் பொருள்படும், 'ஸ்வச்சதா ஹி சேவா' இயக்கம் மத்திய அரசு அலுவலகங்களில் முன்னெடுக்கப்படுகிறது.

கோவை, போத்தனுார், மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில், சில நாட்களாக ரயில்வே டிராக்குகள், அலுவலகங்கள், ரயில் நிலைய வளாகம், கேன்டீன் உட்பட அனைத்து பகுதிகளிலும் துாய்மை பணி நடந்து வருகிறது.

வடிகால்கள் துார்வாரப்பட்டு, குப்பை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துாய்மையே சேவை 2025 இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us