sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சேவல் சண்டை; ஆறு பேர் கைது

/

சேவல் சண்டை; ஆறு பேர் கைது

சேவல் சண்டை; ஆறு பேர் கைது

சேவல் சண்டை; ஆறு பேர் கைது


ADDED : ஜன 16, 2025 11:41 PM

Google News

ADDED : ஜன 16, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, மதுக்கரை அருகே குரும்பபாளையம் ரயில்வே டிராக் பகுதியில், ரொக்கம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற மதுக்கரை போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட நல்லட்டிபாளையம் அழகு, 26, போத்தனூர், கணேசபுரம் ஜெகனாதன், 36, போத்தனூர் பிரேம், 25, சூர்யா ராஜ்குமார், 29, நவீன் முகேஷ், 29 மற்றும் குறிச்சி தீபக்ராஜ், 28 ஆகியோரை கைது செய்தனர்.

சண்டைக்கு பயன்படுத்திய இரு சேவல்கள், ரொக்கம் இரண்டாயிரத்து, 500 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us