sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை

/

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை


ADDED : ஜூலை 31, 2011 11:34 PM

Google News

ADDED : ஜூலை 31, 2011 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : பொள்ளாச்சி - கோவை செல்லும் மெயின்ரோட்டில் மீண்டும் குழிகள் அதிகரித்துள்ளதால், வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன.

இதை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் 'பேட்ஜ் ஒர்க்' செய்ய வேண்டும். பொள்ளாச்சி-கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ரோடு புதுப்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், ரோட்டில் குழிகள் அதிகரித்துள்ளன. இவ்வழியாக பஸ், லாரி, டெம்போ, கார், டூ-வீலர்கள் அதிகளவில் செல்கின்றன. அப்போது, ரோட்டில் உள்ள குழிகளில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் குழிகளுக்கு 'பேட்ஜ் ஒர்க்' செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us